313
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ,பள்ளிக்கூடம் கல்லூரிகளுக்கு வெளியிலேயே போதைப் பொருட்கள் கிடைப்பதாகவும் அதிக கொலைகள் நடக்க போதைப் பொருட்கள் தான் காரணம் எ...

327
சேலம் மாநகரின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட காவல் ஆணையர் பிரவீன்குமார் அபிநவ் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெண்...

810
ஐ.பி.சி எனப்படும் இந்திய தண்டனைச் சட்டத்துக்கு பதிலாக மத்திய அரசு கொண்டு வந்துள்ள பாரதிய நியாய சன்ஹிதாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கும் வகையிலும் தேச விரோத செயலில் ஈடுபடுவோரை தண்டிக்கவும...

666
அமெரிக்கப் புலனாய்வு அமைப்பான FBI யின் இயக்குனர் கிறிஸ்டோபர் வ்ரே தலைமையிலான அதிகாரிகள் குழு டெல்லியில் சிபிஐ தலைமையகத்தில் அதன் இயக்குனர் பிரவீண் சூட்டை சந்தித்து, நாடு தாண்டிய குற்றச்செயல்கள் குற...

1510
பாலியல் குற்றங்களை மறைப்பவர்கள் மீது நடவடிக்கை பாயும் என கோவை மாநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார். மாணவ, மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்...

3744
அறிமுகம் இல்லாத நபர்களிடமிருந்து செல்போனில் அழைப்பு வந்தால் எடுக்காதீர்கள் என்று தொலைத் தொடர்பு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. சைபர் குற்றங்கள் மற்றும் ஸ்பாம் அழைப்புகள் தொடர்பான பிரச்சினை குறித்து...

1374
போதை பொருள்கள் விற்பனையால் தமிழகத்தில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து விட்டதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர...



BIG STORY